தமிழகம் முழுவதும் பண வேட்டையில் தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் இறங்கியுள்ளனர். ஒரே நாளில் ரூ. 1 கோடி வரை பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.Election commission Flying squads have recovered nearly Rs 1 crore cash in surprise vehicle checks in various places.